tvkrajkumar Blog,கடலூர் tvk மாவட்ட போராட்டங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின்கடலூர் மாவட்டம் சார்பாக #SIR கொள்கையை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!

தமிழக வெற்றிக் கழகத்தின்கடலூர் மாவட்டம் சார்பாக #SIR கொள்கையை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!

தமிழக வெற்றிக் கழகத்தின்கடலூர் மாவட்டம் சார்பாக #SIR கொள்கையை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..! post thumbnail image

தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மாவட்டம் சார்பாக #SIR கொள்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!மக்களின் உரிமையை பறிக்க முயலும் இந்த கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் ஒருங்கிணைந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மாவட்ட செயலாளர் திரு. B. ராஜ்குமார் அவர்களின் தலைமையில்உரக்க ஒலித்த கோஷங்கள் –“மக்களுக்கு எதிரான கொள்கை வேண்டாம்!”“கல்வியை விலைக்கு விற்காதீர்கள்!”
என்று முழங்கின.இது மக்களின் குரல்…மக்களின் உரிமையை காக்கும் போராட்டம்…
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு!

Related Post

தமிழக வெற்றிக் கழகத்தின் Zoom Meeting – கடலூர் கிழக்கு மாவட்டம்தமிழக வெற்றிக் கழகத்தின் Zoom Meeting – கடலூர் கிழக்கு மாவட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணை மற்றும் வழிகாட்டுதலின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களின் முன்னிலையில், கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் Zoom Meeting ஒன்று இன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், SIR

MRB செவிலியர்கள் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதரவுMRB செவிலியர்கள் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதரவு

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்களின் ஆணைக்கிணங்கவும்,கழகப் பொதுச் செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்அண்ணன் திரு. B. ராஜ்குமார் அவர்களின் தலைமையில்,கழக தலைமை நிலைய செயலாளர்அண்ணன்

தந்தை பெரியார் நினைவு தினம் Cuddalore தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரியாதைதந்தை பெரியார் நினைவு தினம் Cuddalore தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரியாதை

கழக தலைமை நிலைய செயலாளர்அண்ணன் திரு. A. ராஜசேகர் அவர்கள் உடனிருந்தனர். நமது கொள்கை தலைவர்களில் ஒருவரானபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, கடலூர் அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ளதந்தை பெரியார் திருவுருவச் சிலைக்குமாலை அணிவித்து, மரியாதை